# தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21705-chief-minister-joseph-vijay-reviews-law-order-tamil-nadu

---

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவை தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)