# தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராமம் சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று குளிரூட்டி (Air conditioner) பழுது செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தனியார் உணவகத்தில் ஏசி பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு INR 3 லட்சம், கடுமையான காயமடைந்த நான்கு பேருக்கு தலா INR 1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்த ஒருவருக்கு INR 50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-05-19
- **URL**: https://news.nammamap.in/press-release/21760-chief-minister-assistance-thanjavur-air-conditioner-accident

---

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி

படுகாயமடைந்த நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

லேசான காயமடைந்த ஒரு நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி

காயமடைந்தவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)