# மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்பு - செய்தி வெளியீடு

> மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 அன்று பதவியேற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவிகளுக்கு ஒப்புதல் அளித்தார். இதில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், கிராம அறிவுசார் மையங்கள் அமைத்தல் மற்றும் மாணவியர் விடுதிகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21778-minister-social-justice-took-oath-today-secretariat

---

2026-27 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்திற்கு (CM-ARISE) ரூ. 75.00 கோடி நிதி விடுவிப்புக்கு ஒப்புதல்.

NABARD RIDF XXX திட்டத்தின் கீழ் 120 கிராம அறிவுசார் மையங்கள் அமைத்திட ரூ. 61.56 கோடி நிதி விடுவிப்புக்கு ஒப்புதல்.

பிரதான் மந்திரி அனுசுசித் ஜாத்தி அபியுதய திட்டம் (PM-AJAY) திட்டத்தின் கீழ் 12 மாணவியர் விடுதிகள் கட்டுவதற்காக ரூ. 7.99 கோடி நிதி விடுவிப்புக்கு ஒப்புதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)