# கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-25
- **URL**: https://news.nammamap.in/press-release/21794-chief-minister-orders-rapid-investigation-heinous-crimes-punishment

---

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு.

வழக்குகளை விரைவாக விசாரணை செய்து, நடத்த உத்தரவு.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தல்.

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தல்.

கடும் தண்டனை குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிடுவோரை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)