# இரங்கல் செய்தி

> தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21902-tamil-nadu-government-condolence-message

---

காயமடைந்த திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்தும்.

துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)