# 850 கோடி ரூபாய் முதலீட்டில் 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
- **Published**: 2026-07-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22140-chief-minister-inaugurates-footwear-plant-karur

---

கரூர் மாவட்டத்தில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலைக்கான முதலீடு 850 கோடி ரூபாய்.

6,750 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம், குறிப்பாக பெண்களுக்கு.

உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் நிலை வலுப்படுத்தப்படும்.

கரூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)