# எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
- **Published**: 2026-07-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22149-chief-minister-poomani-demise-state-honors

---

திரு. பூமணி அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)