TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஊராட்சி நலத்திட்டங்கள், கிராமப்புற சாலைகள், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் ஊரக துப்புரவு.

1 ஜூலை, 2026PR #318

செய்தி வெளியீடு: ஒப்பந்தப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026 வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், தலைமைச் செயலகத்தில் இன்று (01.07.2026) 'ஒப்பந்தப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026' வெளியிட்டார்.

1 ஜூலை, 2026PR #317

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நீர்நிலைப் புனரமைப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை (அரசு ஆணை (நிலை) எண் 50-ன் கீழ்) இன்று (01.07.2026) வெளியிட்டார்.

15 ஜூன், 2026PR #233

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

27 மே, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 27.05.2026 அன்று நடைபெற்றது, அதில் அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

20 மே, 2026

விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

18 மே, 2026

மாண்புமிகு அமைச்சர் N. ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்களை ஆய்வு செய்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சிறப்பான செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.