#Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி சென்னை பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவுத் தரம் மற்றும் விநியோகத்தை திடீர் ஆய்வு செய்தார், மேலும் குழந்தைகள் நல மையங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, தரம், சுவை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தினார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையாலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படும் பல்வேறு தயாரிப்புகளை அமைச்சர் பார்வையிட்டார்.
கோயம்புத்தூர், நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து 31.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
இன்று (27.05.2026) கிண்டியில் உள்ள வனத்துறை தலைமையகத்தில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் தலைமையில், வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் அதன் சார்ந்த முகமைகளின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இடிமின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலை வழங்கினார்
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இடிமின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் காசோலைகளை வழங்கினார்.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் இன்று (27.05.2026) தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.