#Greetings
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Greetings குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலமற்று உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு உடல்நலத்திற்கும், ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு போன்ற நற்பண்புகளுக்கும் முக்கியம் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்தியுள்ளார்.
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஓணம் வாழ்த்து சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மிலாது நபி திருநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மிலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து, சென்னையின் வரலாற்றுச் சிறப்பு, பண்பாட்டுப் பெருமை, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி மற்றும் அனைவரையும் அரவணைக்கும் மாநகரம் குறித்துப் பேசியுள்ளார்.
உலக புகைப்பட நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புகைப்படக் கலைஞர்களுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துச் செய்தி
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்த உறுதியளித்துள்ளார்.
சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இளைய சமுதாயத்திற்கு வாழ்த்து தெரிவித்து, புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலுடன் சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறிச் செல்லுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு வாழ்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, நீதி மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் நிலைநாட்ட வாழ்த்தினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்தியுள்ளார்.
உலக சதுரங்க நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியதில் சாதனை படைத்துள்ளது என்றும், இளம் தலைமுறையினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.